வருடாந்த பரிசளிப்பு விழா – 2025

2024/2025 கல்வி ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா 04.10.2025 சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின்  விஷேட அதிதியாக உண்மை உதய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர், நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் SHM.இஸ்மாயில் ஸலபி, MA அவர்களும், பிரதம அதிதியாக கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் மதனி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் . பரிசளிப்பு நிகழ்வின் முதல் கட்டமாக […]

இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

Concept of exams and tests, close up

2024/25 கல்வியாண்டின் இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (22) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம். மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும். மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515 பணிப்பாளர்22.09.2025

நூலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு

தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 5வது தொகுதி மாணவிகளில் ஒருவராக கற்று வெளியாகிய மாணவி M.N. ஸப்னா (ஹுதாயிய்யா) அவர்களினால், மரணித்த தனது கணவனின் பெயரில் கல்லூரியின் நூலகத்திற்கு பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.. அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்லூரி நிருவாகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது நன்கொடைகளுக்கு நிரந்தர தர்மத்தின் முழுக் கூலியையும் வழங்குவானாக.

பிரியாவிடை வைபவவும் கெளரவிப்பு நிகழ்வும்

தாறுல் ஹுதா மற்றும் மகளிர் அரபு கல்லூரியில் ஆசிரியர்களாகவும் நிருவாக உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்தவர்களை கெளரவிக்கும் பிரியாவிடை வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்றன. இந் நிகழ்வில் மெளலவியாக்களான 1. அப்னா அமீர் (BA) ஹுதாயிய்யா 2. அல் – ஹாபிழா ஸஜீனா ஜஃபர் ஹுதாயிய்யா 3. இன்ஸாப் ஸலாஹுதீன் (BA) ஹுதாயிய்யா 4. ஆகிபா இஸ்மாஈல் (BA) ஹுதாயிய்யா என்போருக்கான பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்லூரின் […]

முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

Concept of exams and tests, close up

2024/25 கல்வியாண்டின் முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (15) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம். மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும். www.dhlc.edu.lk எனும் கல்லூரியின் வலைத்தளப் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515 பணிப்பாளர்15.03.2025

அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு

மருதமுனையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு மருதமுனைக்கு மட்டுமல்ல ஆலிம் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும். 1944. 9. 25 ஆம் தேதி அன்று மருதமுனை மண்ணில் பிறந்த இவர்கள் தனது 9 ஆவது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்காக வெலிகாமத்தில் அமைந்துள்ள மதரஸத்துல் பாரி எனும் ஒரு பழமையான கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் ஆலிமாக பட்டம் […]

பெற்றோர் கூட்டம் -2025

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் ஜனவரி 18,19 சனி மற்றும் ஞாயிறு தினங்களில 2025 ஆம் ஆண்டின் முதலாவது பெற்றோர் கூட்டம் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் Dr. ARM. Haris அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. ML. Mubarak (madhani), செயலாளர் M. Bahrudeen ஆசிரியர், […]

சர்வதேச அறபு மொழிப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு

தாறுல்ஹுதா அறபு மற்றும் இலாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில் சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் (18.12.2024) கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 12.01.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணி தொடக்கம் மதியம் 1.50 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் கௌரவ Dr .ARM. ஹாரிஸ் […]

Special Motivational Program -2024 December

2024 டிசம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாணவிகளுக்கான Special Motivational Program ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 தொடக்கம் 10.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் , உதவிப்பணிப்பாளர் மற்றும் அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தினத்தில் கல்லூரிக்கு விஷேட வருகை தந்திருந்த Dr. Alavi Sheriffdeen நளீமி (School for Pioneers DASSP) அவர்களும் சிறப்பு வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் […]

சர்வதேச அறபுமொழி தின சிறப்புநிகழ்ச்சி – 2024

டிசம்பர் 18 புதன்கிழமை சர்வதேச அறபுமொழி தினத்தை முன்னிட்டு எமது கல்லூரி சிறப்பு நிகழ்வொன்றை நடாத்தியது. இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஒருங்கிணைத்து அறபு மொழியின் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமையப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக எமது கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களால் Dr. PMM. IRFAN நளீமி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வளவாளராகவும் அழைக்கப்பட்டிருந்தார். மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது தாய்லாந்து பிரின்ஸ் ஆப் சொக்லாந்து […]