Edit Content

Contact

Social Media

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் 18.11.2025 ஆம் திகதியன்று எமது கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியொன்று நடத்தப்பட்டது . கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கானது 12.00 மணியளவில் நிறைவடைந்தது . இதன்போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலிருந்து (CONSUMER AFFAIRS AUTHORITY) அஷ் ஷெய்க் NMM. Rifkan (Haami) , ALA. Mendis, மற்றும் […]

வருடாந்த பரிசளிப்பு விழா – 2025

2024/2025 கல்வி ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா 04.10.2025 சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின்  விஷேட அதிதியாக உண்மை உதய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர், நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் SHM.இஸ்மாயில் ஸலபி, MA அவர்களும், பிரதம அதிதியாக கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் மதனி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் . பரிசளிப்பு நிகழ்வின் முதல் கட்டமாக […]

பிரியாவிடை வைபவவும் கெளரவிப்பு நிகழ்வும்

தாறுல் ஹுதா மற்றும் மகளிர் அரபு கல்லூரியில் ஆசிரியர்களாகவும் நிருவாக உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்தவர்களை கெளரவிக்கும் பிரியாவிடை வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்றன. இந் நிகழ்வில் மெளலவியாக்களான 1. அப்னா அமீர் (BA) ஹுதாயிய்யா 2. அல் – ஹாபிழா ஸஜீனா ஜஃபர் ஹுதாயிய்யா 3. இன்ஸாப் ஸலாஹுதீன் (BA) ஹுதாயிய்யா 4. ஆகிபா இஸ்மாஈல் (BA) ஹுதாயிய்யா என்போருக்கான பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்லூரின் […]

தாருல் ஹுதா பழைய மாணவிகள் அமைப்பின் 3 வது வருடாந்த ஒன்றுகூடல்

தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 2025.03.24 திங்கட் கிழமை, அமைப்பின் தலைவி மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயியா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ தலைவர் டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ், பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி. M.A உட்பட அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.  இந் […]

ஸைதுல் ஃபவாயித் உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு

எழுத்தாற்றலை வளர்க்கும் முகமாக எமது கல்லூரி மாணவிகளினால் பிரசுரிக்கப்படும் ஸையிதுல் பவாயித் எனும் சுவர் சஞ்சிகையினை இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிட்டு வருகின்றனர். வருடத்தில் ஒருமுறை ரமழான் மாதத்தில் உத்தியோகபூர்வமாகவும் விமரிசையாகவும் வெளியிடப்படும். அதன் தொடரில்  இம்முறையும் (2025) ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி Dr M.L. முபாரக் மதனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி எம்.ஏ அவர்கள் […]